பெரியகுளம்: காமக்காபட்டியில் போலிசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மின்னல் வேகத்ததில் வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பாறைகளை வெடிக்க பயன்படுத்தும் கரிமருந்து 100 கிராம், உரிமம் பெற்ற துப்பாகக்கிக்கு பயன்படுத்தப்படும் 12ஆம் நம்பர் தோட்டா 20, பரளை எனப்படும் ரவை ½ கிலோ ஆகியவை இருந்தது.
வெடிபொருட்கள் சிக்கின
1 mins read

