சென்னை 147வது வார்டு முன்னாள் கவுன்சிலர் தேவதாஸ் என்பவரின் மகன் திருமணம் மதுரவாயிலில் நேற்று நடைபெற்றது.
இந்தத் திருமணத்திற்காக பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதும் 200க்கும் அதிகமான கட்-அவுட்டுகள் அமைக்கப்பட்டன. பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் கட்-அவுட்கள் வைக்கப்பட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டன. படம்: தமிழக ஊடகம்