கோவை: கோவையில் இருந்து ஆந்திரா சென்ற முகுந்தன் என்ற தங்க வியாபாரியிடம் இருந்து போலிசாரின் சீருடையில் வந்த இருவர் 80 கிராம் நகையை பறித்துக்கொண்டு சென்றுள்ளனர். கடந்த மாதம் 11ஆம் தேதி நடந்த இந்த நூதன திருட்டில் ஆந்திர மாநிலம், கடப்பாவைச் சேர்ந்த தங்க வியாபாரி சேகரும் அவரின் நண்பர் பிரசாத் என்பவரும் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலிசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
போலிஸ் சீருடையில் கொள்ளை
18 Jul 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jul 2019 10:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!