சரணவபவன் நிறுவனர் காலமானார்

சென்னை: கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சரவணபவன் உணவகத்தை நிறுவிய பி.ராஜகோபால் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபால் குற்றவாளி என்று இந்திய உச்ச நீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது. ஜூலை மாதம் 10ஆம் தேதியன்று 72 வயது ராஜகோபால் மருத்துவ உதவி வாகனத்தில் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று சரணடைந்தார்.

தனது உணவகத்தில் பணிபுரிந்த பிரின்ஸ் சாந்தகுமார் என்ற ஊழியரின் மனைவியைத் திருமணம் செய்வதற்காக சாந்தகுமாரை ராஜகோபால் கொலை செய்தததாக உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!