தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள்

தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாகவிருப்பதாக மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். அவற்றில் ஒன்று, திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியையும் மற்றொன்று காஞ்சிபுர மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டையும் தலைநகர்களாகக் கொண்டு உருவாக்கப்படும் என்று திரு பழனிசாமி கூறினார்.

நிர்வாக வசதிக்காக இந்த மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. புதிய மாவட்டங்களுடன் சேர்ந்து தமிழகத்தில் இப்போது 35 மாவட்டங்கள் உள்ளன. இதற்காக இரண்டு தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தின்கீழ் தென்காசி, சிவகிரி, அம்பாசமுத்திரம், செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய வட்டங்கள் உள்ளடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!