மாங்காய் திருடிய பெண்கள் கைது

மாங்காய் திருடிய பெண்கள் கைது

1 mins read

தேனி: கம்பம் புதுக்குளத்தில் உள்ள கேசவன், 46, என்ற விவசாயியின் மாந்தோப்பில் நுழைந்து ரூ.10,000 மதிப்புள்ள 240 கிலோ மாங்காய்களைப் பறித்து கடத்திச் செல்ல முயன்ற ஆறு பெண்களை போலிஸ் கைது செய்தது. அவர்களுக்கு வயது 33 முதல் 50 வரை.