மேயர் கொலை வழக்கு; திமுக பிரமுகருக்கு அழைப்பாணை

நெல்லை: நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள சிபிசிஐடி போலிசார் அவருக்கு அழைப்பாணை அனுப்பவுள்ளனர். இந்த வழக்கு குறித்து பாளை குற்றப்பிரிவு மற்றும் தனிப்படை போலிசார் தீவிர விசாரணை நடத்தி கார்த்திகேயனை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகனான கார்த்திகேயன், தனது தாயாரின் அரசியல் வாழ்க்கை சரிவுக்கு உமா மகேஸ்வரியே காரணம் என்றும் அவரையும் அவரது கணவர் முருக சங்கரனையும் கத்தியால் குத்தி கொலை செய்ததாக விசாரணையில் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!