பருவ மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர்: கர்நாடகாவில் பருவ மழையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வேகமாக சரியத் தொடங்கி உள்ளது. தொடக்கத்தில் 1.5 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 50 ஆயிரம் அடியாக குறைந்துள்ளது. முன்னதாக பருவ மழை தீவிரமாக இருந்ததால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியது. இதற்கிடையில் பாசன வசதிக்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!