சென்னை: தம்மை முன்-கூட்-டியே விடு-தலை செய்ய உத்-த-ர-வி-டக் கோரி ராஜீவ் கொலை வழக்கு குற்-ற-வாளி நளினி தாக்-கல் செய்த மனு-வுக்கு தமி-ழக அரசு எதிர்ப்பு தெரி-வித்-துள்-ளது.
விடு-தலை செய்-வதை நளினி தமது உரி-மை-யாக கோர முடி-யாது என தமி-ழக அரசு சுட்-டிக்-காட்டி உள்-ளது.
தமி-ழக அரசு சார்-பாக, உள்-துறை செய-லர், வேலூர் மக-ளிர் சிறை கண்-கா-ணிப்-பா-ளர் ஆகிய இரு-வ-ரின் பேரில் இந்-தப் பதில் மனு உயர் நீதி-மன்-றத்-தில் தாக்-கல் செய்-யப்-பட்-டது.
"ஆயுள் தண்-ட-னைக் கைதி-களை முன்-கூட்-டியே விடு-தலை செய்-வது அர-சின் தனிப்-பட்ட அதி-கா-ரத்-திற்கு உட்-பட்-டது.
"எனவே அக்-கை-தி-கள் தங்-களை முன் கூட்டி விடு-தலை செய்ய வேண்-டும் என உரி-மை-யாக கோர முடி-யாது," என்-பதே நளினி மனுவுக்கு அர-சுத்-த-ரப்-பில் அளிக்-கப்-பட்-டுள்ள பதி-லா-கும்.
எனவே நளி-னியை முன் கூட்டி விடு-தலை செய்ய கோரிய மனுவை தள்-ளு-படி செய்ய வேண்-டும் என-வும் தமி-ழக அர-சுத் தரப்-பில் வலி-யு-றுத்-தப்-பட்-டுள்-ளது. இந்த மனு மீதான அடுத்-தக்-கட்ட விசா-ரணை எதிர்-வ-ரும் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்-கப்-பட்-டது.

