ராமேசுவரம்: தொலைபேசியில் தொடர்புகொண்டால் ராமேசுவரத்தில் வீடு தேடி மதுப்புட்டிகள் வருகின்றன. அங்கு கடந்த சில மாதங்களில் பல மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து பலர் மதுப்புட்டிகளை அதிக அளவில் வாங்கி அவற்றை வீடு தேடிச் சென்று கொடுக்கும் முகவர்களைப் போல் செயல்படுகின்றனர். ஒரு மதுபுட்டிக்கு கூடுதலாக ஐம்பது ரூபாய் விலை நிர்ணயித்து விற்கப்படுகிறது. நீண்ட தூரம் உள்ள மதுக்கடைக்குச் செல்ல முடியாதவர்கள் இந்த முகவர்களிடம் மது வாங்குகின்றனர். இத்தகைய முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வீடு தேடி வரும் மதுப்புட்டிகள்
18 Aug 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Aug 2019 09:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!