வீடு தேடி வரும் மதுப்புட்டிகள்

ராமேசுவரம்: தொலைபேசியில் தொடர்புகொண்டால் ராமேசுவரத்தில் வீடு தேடி மதுப்புட்டிகள் வருகின்றன. அங்கு கடந்த சில மாதங்களில் பல மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து பலர் மதுப்புட்டிகளை அதிக அளவில் வாங்கி அவற்றை வீடு தேடிச் சென்று கொடுக்கும் முகவர்களைப் போல் செயல்படுகின்றனர். ஒரு மதுபுட்டிக்கு கூடுதலாக ஐம்பது ரூபாய் விலை நிர்ணயித்து விற்கப்படுகிறது. நீண்ட தூரம் உள்ள மதுக்கடைக்குச் செல்ல முடியாதவர்கள் இந்த முகவர்களிடம் மது வாங்குகின்றனர். இத்தகைய முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!