பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்த இருவர் மரணம்

நாகை: பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத் திணறி தொழிலாளிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் நாகையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள வெளிப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் நகராட்சி பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணி தனியார் நிறுவனம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

அப்போது பாதாள சாக்கடையின் மூடியைத் திறந்து முதலில் இறங்கிய சக்திவேல் என்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரைக் காப்பாற்ற சாக்கடைக்குள் குதித்த மாதவன் என்பவரும் மயங்கி விழ நேர்ந்தது. இந்நிலையில் இருவருக்கும் மூச்சுத்திணறல் அதிகரித்ததால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!