காதலனுடன் வாழ கணவனுக்கு 71 ஆடுகள்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிப்ரியாச் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அண்மையில் ரமேஷ் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் அந்தப் பெண் உமேஷ் என்ற தன் காதலனுடன் குடும்பம் நடத்தப்போய்விட்டார். இதையறிந்த கணவர், கிராம பஞ்சாயத்திடம் முறையிட்டார்.

புகாரை விசாரித்த கிராம பெரிய மனிதர்கள், அந்தப் பெண் தன் காதலனுடன் வாழவேண்டுமானால், 71 ஆடுகளை கணவருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று தீர்ப்பு கூறினர்.

அதன்படி உமேஷ் தன் 71 ஆடுகளை அந்த பெண்ணின் கணவருக்குக் கொடுத்துவிட்டு அந்த பெண்ணை அழைத்துச் சென்றார். இந்த ஏற்பாடு பிடிக்காத காதலனின் தந்தை, தன் ஆடுகளை ரமேஷ் கடத்திச் சென்றுவிட்டதாக போலிசில் புகார் தெரிவித்தார். விசாரணை நடக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!