பெரம்பலூர்: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை விடுத்த தகவலை அடுத்து போலிசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை இரவு பெரம்பலூரில் நள்ளிரவில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின்போது ஆட்டோவில் குடிபோதையில் வந்தவரிடம் கட்டுக் கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் போலிசார் அந்த நபரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவன் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ஸ்டீபன் என்பதும் திருச்சி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. கடந்த 20ஆம் தேதி திருச்சி சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம்மிற்கு பணம் நிரப்பச் சென்ற ஊழியர்களை திசைதிருப்பி ரூ.16 லட்சம் கொள்ளையடித்த அவன், தற்போது தீவிரவாதிகளுக்கு விரிக்கப்பட்ட வலையில் நேரடியாக வந்து சிக்கிக்கொண்டான்.
தீவிரவாதிகளுக்கு விரித்த வலையில் சிக்கிய வங்கிக் கொள்ளையன்
25 Aug 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Aug 2019 10:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
லாரன்ஸ் வோங் : பல்லின சமுதாய இணைப்புகள் முக்கியம்
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் புதன்கிழமை (மே 15) பதவியேற்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேர்காணல்
அட்சய திருதியைக்கு கூட்டம் கூடிய வாடிக்கையாளர்கள்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 2)
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!