அதிசய ‘சீட் பெல்ட்’ அபராதம்

கோவை: கோவை அருகே காளப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 7ஆம் தேதி, தனது மோட்டார் சைக்கிளில் தமிழக-கேரள எல்லையில் உள்ள வேலந்தாவளத்துக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கவுண்டன் சாவடி அருகே வந்த போது போலிசார் கார்த்திக்கிடம் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கார்த்திக் ஹெல்மெட் அணியவில்லை என்பதால் அவருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த அபராதத் தொகைக்கான ரசீதையும் பெற்றார். பின்பு வீடு திரும்பிய கார்த்திக், அபராதத் தொகை ரசீதைப் பார்த்தபோது, அதில் ‘ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்கு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அபராதத் தொகையும் ரசீதில் குறிப்பிடப்படவில்லை.

ரசீதை (படம்) கார்த்திக் இணையத்தில் பதிவேற்றினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!