மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய 1,000 ஆசிரியர்கள்

சென்னை: பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தியதில் மதிப்பெண்கள் மாறியிருப்பது இருப்பது தெரியவந்தது. விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பித்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டது.

5,000 மாணவர்கள் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்து இருந்ததில் முறையாக திருத்தம் செய்யப் படாததாலும் கவனக்குறைவாக செயல்பட்டதாலும் 1,500 மாணவர்களின் மதிப்பெண் குறைந்தது. 80 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவிக்கு 8 மதிப்பெண் போடப்பட்டிருந்தது.

இதையடுத்து விடைத்தாள்களைத் திருத்தம் செய்த ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்களை அரசு தேர்வுத்துறை விசாரணைக்கு வரவழைத்து எச்சரித்தது.

மேலும் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் கவனக்குறைவாகச் செயல்பட்ட சுமார் 1000 ஆசிரியர்கள் கொண்ட பட்டியலை பள்ளி கல்வித்துறை இயக்குநரிடம் ஒப்படைத்துள்ளது. நடவடிக்கைக்கு உள்ளாகும் ஆசிரியர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு பாதிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!