போக்குவரத்தை சீர்செய்யும் மூதாட்டி

சென்னை: தரமணி மகாத்மா காந்தி 100 அடி சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் திணறிக்கொண்டு இருக்க, கையில் ‘ஸ்டாப்’ பலகையுடன் போக்குவரத்தை சீர்செய்து வருகிறார் பாயம்மா. கடந்த மூன்று மாதங்களாக தானாக முன்வந்து இந்தச் சேவையைச் செய்து வரும் இவரது இயற்பெயர் சகூர் பானு. ஒருநாள் இந்தப் பகுதியைக் கடக்க முற்படும்போது, வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறார் சகூர் பானு.

லேசான காயங்களுடன் உயிர்தப்பிய அவர், பள்ளிக்குழந்தைகள் அதிகம் கடந்து செல்லும் பாதையில் வாகனங்கள் சீறிப்பாய்ந்து செல்வதைக் கண்டு, கவலையுற்று, தானே களத்தில் இறங்கி சேவையைத் தொடங்கிவிட்டார். இவரின் இந்த நடவடிக்கையைப் பாராட்டி காவல்துறை தரப்பில் மேலாடை மற்றும் ‘ஸ்டாப்’ பலகை வழங்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!