பெண்ணைத் துரத்திச் சென்று போலிஸ் செய்த செயல்

கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சரண்யா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அத்திப்பாளையம் பகுதியில் ‘டாஸ்மாக்’ கடை அருகே மதுபோதையில் நின்றிருந்த பிரபாகரன் என்ற காவலர் சரண்யாவை தனது இருசக்கர வாகனத்தில் முந்திச் சென்று வழிமறித்துள்ளார்.

தொடர்ந்து அவரிடம் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சரண்யா அருகிலிருந்த கடை ஒன்றில் தஞ்சம் அடைந்து தமது கணவருக்குத் தகவல் தெரிவித்தார். அதற்குள் காவலர் பிரபாகரனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர் மதுபோதையில் இருப்பதும் தனது இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பிரபாகரனை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!