ஜெயலலிதா சமாதியில் நடந்த திருமணம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மகனின் திருமணத்தை நடத்த வேண்டும் என்ற தனது விருப்பம் நிறைவேறாமல் போனாலும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சமாதியில் திருமணத்தை நடத்தி ஆறுதல் தேடிக்கொண்டார் தீவிர அதிமுக விசுவாசி ஒருவர்.

சென்னை, சிந்தாமணியில் உள்ள கூட்டுறவு சிறப்பு அங்காடியின் இயக்குநரும் முன்னாள் எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளருமான எஸ்.பவானிசங்கரின் மகன் சதீஷ் என்ற சாம்பசிவராமனுக்கும் ஆர்.தீபிகாவிற்கும் நேற்று முன்தினம் ஜெயலலிதா சமாதியில் மேளதாளம், நாதசுவரம் முழங்க திருமணம் நடை பெற்றது.

திருமணத்தை நடத்திக் கொள்ள அதிமுக தலைமையும் ஒப்புதல் அளித்தது. அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஜெயலலிதா சமாதியில் இதுபோன்ற மங்கல நிகழ்வுகள் இனி அடிக்கடி இடம்பெறலாம். படம்: பிடிஐ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!