நெல்லை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடந்த மே மாதம் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியபோது கடவுள் 'கிருஷ்ணர்' பற்றி அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வீரமணி மீது தச்சநல்லூர் போலிசார் ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வீரமணி மீது கடவுள் அவமதிப்பு வழக்கு
1 mins read

