ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஐந்து நாட்டு வெடி குண்டுகளுடன் கணேசன், 38, சிவராம கிருஷ்ணன், 21, என்ற இருவரை வனத்துறையினர் கைது செய்து இருசக்கர வாகனம் மற்றும் அரிவாளைக் கைப்பற்றினர். இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாயினர்.
ராஜபாளையத்தில் வெடிகுண்டுடன் இருவர் கைது
1 mins read
-

