தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கீழடி அறிக்கை வெளியீடு

1 mins read

கீழடி: கீழடியில் தமிழக அரசு நடத்திய நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. சிந்து சமவெளியில் காணப்பட்ட காளையின் திமில் போன்ற பொருட்கள், எழுத்துக் கீறல்கள் கொண்ட பொருட்கள் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் தமிழர்களிடையே எழுதும் பழக்கம் இருந்துள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. அடையாளச் சின்னங்கள் எதுவும் அகப்படவில்லை.