ஓடும் ரயிலை நிறுத்த முயன்ற ஆறுசாமி மரணம்

குடிபோதையில் இருந்த ஓர் ஆடவர், ஓடும் ரயிலை நிறுத்த முயன்றபோது ரயிலால் இடிபட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் நடந்தது.

53 வயது ஆறுசாமி, மது அருந்திய பிறகு வீட்டுக்கு நடந்துகொண்டிருந்தபோது ரயில் தடம் ஒன்றை வழியில் கண்டார்.

ஓடும் ரயிலைத் தன்னால் நிறுத்த இயலும் எனக் கூறிய அவர், தடத்திற்கு முன்னால் இருந்த நுழைவாயில் தடுப்பின் மீது ஏறிச் சென்றார். நுழைவாயிலில் இருந்த பாதுகாவலர் ஆறுசாமியைத் தடுக்கும் பொருட்டு அவரைப் பின்னால் இழுக்க முயன்றார். ஆனால் அதற்கு முன்பாகவே வேகமாகச் சென்ற ரயில் ஆறுசாமியின் உயிரைப் பறித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!