பாட்டியை சிக்கவைத்து பெண்களைக் காத்தார்

ஈரோடு: வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 35 வயதுள்ள இரு பெண்களைத் தன் வீட்டிற்கு வரவழைத்து அவர்களைப் பாலியல் வலையில் சிக்கவைக்க முயன்ற 72 வயது பாட்டி கைதானார்.

ஈரோடு சின்னசெட்டிபாளையத் தைச் சேர்ந்த சரோஜா என்ற அந்தப் பாட்டி அழைத்ததால் சசிகுமார் என்ற 27 வயது குடிநீர் சரிபார்ப்பு ஊழியர் ஒருவர் அவருடைய வீட்டிற்குப் போனார்.

அந்த ஊழியரிடம் ரூ.1,000 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் அதற்கு வசதியாக தன் வீட்டில் இரண்டு பெண்கள் இருப்பதாகவும் பாட்டி கூறினார்.

சசிகுமார் அந்தப் பெண்களிடம் பேசியதை அடுத்து உண்மை தெரியவந்தது. அவர் பாட்டியை போலிசிடம் காட்டிக்கொடுத்து பெண்களை மீட்டார். பெண்கள் ஈரோட்டில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!