நெடுஞ்சாலையின் நடுவில் அமர்ந்து சாவகாசமாக பிரியாணி சாப்பிட்ட இருவர்

நெடுஞ்சாலையில் லாரி உட்பட கனரக வாகனங்கள் படுவேகமாகச் சென்று கொண்டிருக்கும்போது, அந்தச் சாலையின் நடுவில், மது போதையில் இருந்த இருவர் சாவகாசமாக அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.

தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில், வேகமாகச் செல்லும் வாகனங்களைக்கூட கண்டுகொள்ளாமல் இருவரும் போதையில் தள்ளாடியபடி சாப்பிட்டதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க இருவரும் தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்தக் காட்சியைக் கண்டவர்கள் ஆத்திரமடைந்ததுடன், சம்பவத்தை கைபேசிகளில் பதிந்து இணையத்தில் பரப்பிவிட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!