நெடுஞ்சாலையில் லாரி உட்பட கனரக வாகனங்கள் படுவேகமாகச் சென்று கொண்டிருக்கும்போது, அந்தச் சாலையின் நடுவில், மது போதையில் இருந்த இருவர் சாவகாசமாக அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.
தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில், வேகமாகச் செல்லும் வாகனங்களைக்கூட கண்டுகொள்ளாமல் இருவரும் போதையில் தள்ளாடியபடி சாப்பிட்டதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க இருவரும் தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்தக் காட்சியைக் கண்டவர்கள் ஆத்திரமடைந்ததுடன், சம்பவத்தை கைபேசிகளில் பதிந்து இணையத்தில் பரப்பிவிட்டுள்ளனர்.
நெடுஞ்சாலையின் நடுவில் அமர்ந்து சாவகாசமாக பிரியாணி சாப்பிட்ட இருவர்
24 Sep 2019 15:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
பிரதமர் லீ சியன் லூங்: இந்தியர்கள் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவேண்டும்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான மே தின விருந்து
சவால்மிக்க விவகாரங்கள் குறித்து துணிவுடன் முடிவெடுப்பேன் என்றார் திரு லாரன்ஸ் வோங்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!