சென்னை கோட்டூர்புரத்தில் ஆயிரம் கர்ப்பிணிகள் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வு நடந்தது. இதில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வெ.சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து நலுங்கு வைத்து சீர் வரிசைகளை வழங்கினர். அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் கர்ப்பகால முன்-பின் பராமரிப்பு குறித்த கையேடு, தாம்பூலத்துடன் கூடிய புடவை, சத்து மாவு, நெய், இரும்புச் சத்து டானிக், பேரீச்சம்பழம், கொய்யாப்பழம், சிறு தானிய பிஸ்கெட் ஆகியவை சீர்வரிசையாக வழங்கப்பட்டன. அத்துடன் கர்ப்பிணிகளுக்கு புளியோதரை, மாங்காய், எலுமிச்சை, புதினா, தேங்காய் என 5 வகையான சாதத்துடன் சாம்பார், வத்தல் குழம்பு, ரசம், மோர், அப்பளம், பால் பாயாசம் அடங்கிய விருந்தும் பரிமாறப்பட்டது. படம்: ஊடகம்
1,000 கர்ப்பிணிகளுக்கு அமைச்சர்கள் வளைகாப்பு
3 Oct 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Oct 2019 10:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!