1,000 கர்ப்பிணிகளுக்கு அமைச்சர்கள் வளைகாப்பு

சென்னை கோட்டூர்புரத்தில் ஆயிரம் கர்ப்பிணிகள் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வு நடந்தது. இதில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வெ.சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து நலுங்கு வைத்து சீர் வரிசைகளை வழங்கினர். அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் கர்ப்பகால முன்-பின் பராமரிப்பு குறித்த கையேடு, தாம்பூலத்துடன் கூடிய புடவை, சத்து மாவு, நெய், இரும்புச் சத்து டானிக், பேரீச்சம்பழம், கொய்யாப்பழம், சிறு தானிய பிஸ்கெட் ஆகியவை சீர்வரிசையாக வழங்கப்பட்டன. அத்துடன் கர்ப்பிணிகளுக்கு புளியோதரை, மாங்காய், எலுமிச்சை, புதினா, தேங்காய் என 5 வகையான சாதத்துடன் சாம்பார், வத்தல் குழம்பு, ரசம், மோர், அப்பளம், பால் பாயாசம் அடங்கிய விருந்தும் பரிமாறப்பட்டது. படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!