தொடர் விடுமுறையால் கீழடியில் குவியும் மக்கள் கூட்டம்

சிவகங்கை: கீழடி அகழ்வாராய்ச்சியில் நாள்தோறும் தொன்மைவாய்ந்த பொருட்கள் ஏராளமாகக் கிடைத்து வரும் நிலையில், தொடர் விடுமுறையையொட்டி, அங்கு பொதுமக்கள் குவிந்தனர்.

ஆயுதபூசை, சரஸ்வதி பூசை உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி தமிழகத்தில் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து கீழடியில் வைக்கப்பட்டுள்ள தொன்மை வாய்ந்த பொருட்களை பார்த்து வியந்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் 2018 வரை 4 கட்டங்களாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது, சுமார் 2600 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

தொடர்ந்து ஜுன் மாதம் தொடங்கப்பட்ட 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள், இம்மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அகழாய்வுப் பணி தீவிரமடைந்திருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!