வெள்ளப்பெருக்கு, எச்சரிக்கை

வெள்ளப்பெருக்கு, எச்சரிக்கை

1 mins read

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.