‘அசுரன்’ பாணி: சாட்சிகளை மிரட்டிய மாணவர்கள்

திருவள்ளூர்: தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான ‘அசுரன்’ பட பாணியில் நீதிமன்றத்திற்குச் சாட்சியம் அளிக்க வந்தவர்களை மிரட்டியதாக 27 மாணவர்களை போலிஸ் கைது செய்தது. திருவள்ளூர் மாவட்டம், மேலமனம்பேடு எனும் ஊரில் வெங்கடராமன் என்பவர் கடந்த ஆண்டு கொல்லப்பட்டார். அவ்வழக்கு தொடர்பில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை நந்தனம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் 27 பேர் நேற்று முன்தினம் நீதிமன்ற வளாகத்தில் கூடி நின்று, சாட்சியளிக்க வந்தோரை மிரட்டும் தொனியில் முறைத்துப் பார்த்தனராம். இதையடுத்து, கஜேந்திரன் என்பவர் புகாரளிக்க, அவர்கள் கைதாகினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!