2,000 ஆண்டுக்கு முந்தைய கல்திட்டை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்திட்டை என்ற ஈமச்சின்னம் கண்டறியப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர். அக்காலத்தில் வன விலங்கு அடித்து அல்லது வயது மூப்பின் காரணமாக இறந்தவரின் உடலைப் புதைத்த பிறகு, அதை நரி உள்ளிட்ட காட்டு விலங்குகள் சிதைக்காமல் இருக்க, புதைத்த இடத்தின் மீது பெரிய, பெரிய கற்களை வைத்தனர். அதற்கு கல்திட்டை என்று பெயர். படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!