ஏடிஎம்மில் ரூ.200க்குப் பதில் ரூ.500

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் ரூ.200க்குப் பதில் ரூ.500 வந்ததால் வாடிக்கையாளர்கள் போட்டிபோட்டு பணம் எடுத்தனர்.

தகவல் அறிந்து வந்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம் மையத்துக்கு பூட்டு போட்டனர். ரூ.200 வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 வைக்கப்பட்டதே பணம் மாறி வந்ததற்கான காரணம் என்றும் பணத்தை மாற்றி வைத்த தனியார் நிறுவனமே பண இழப்புக்குப் பொறுப்பு எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!