புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மூவரை சிறைபிடித்தது இலங்கை

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 227 விசைப்படகுகளில் மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனர்.

கோட்டைப்பட்டினத்தில் இருந்து 35 கடல்மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சிவக்குமார், 25, வீரமணி, 43, முருகன், 28, ஆகிய மூவரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமில் அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!