சுபஸ்ரீ விவகாரத்தில் பிணை

சென்னை: இருசக்கர வாகன பயணியான சுபஸ்ரீ என்ற பெண், சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பதாகை விழுந்ததன் காரணமாக மாண்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று நிபந்தனையுடன் பிணை வழங்கி உத்தரவிட்டது.

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சென்னை புற்றுநோய் மருத்துவமனைக்கும் ஸ்டான்லி மருத்துவமனைக்கும் தலா ரூ. 25,000 கொடுக்கும்படி ஜெயகோபாலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

45 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்துள்ள ஜெயகோபால், ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை வரும் வரை மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் அன்றாடம் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!