சென்னை: தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாமில் 40 நாள்களில் தமிழகமெங்கும் ஒரு மில்லியன் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என வருவாய், பேரிடா் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா். சனிக்கிழமை அன்று திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆா்.பி.உதயகுமாா், “தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தமிழகமெங்கும் உள்ள 40 ஆயிரம் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளை குடிமராமத்து பணிகள் செய்ததன் விளைவாக வடகிழக்கு பருவமழையால் அனைத்து நீா்நிலைகளிலும் தண்ணீா் நிறைந்து காணப்படுகிறது. முதல்வரின் சிறப்பு குறைநீா்க்கும் முகாம் மூலம் கடந்த 40 நாள்களில் 10 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது,” என்றார்.
40 நாட்களில் ஒரு மில்லியன் மனுக்களுக்குத் தீர்வு
18 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Nov 2019 09:26

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!