40 நாட்களில் ஒரு மில்லியன் மனுக்களுக்குத் தீர்வு

சென்னை: தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாமில் 40 நாள்களில் தமிழகமெங்கும் ஒரு மில்லியன் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என வருவாய், பேரிடா் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா். சனிக்கிழமை அன்று திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆா்.பி.உதயகுமாா், “தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தமிழகமெங்கும் உள்ள 40 ஆயிரம் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளை குடிமராமத்து பணிகள் செய்ததன் விளைவாக வடகிழக்கு பருவமழையால் அனைத்து நீா்நிலைகளிலும் தண்ணீா் நிறைந்து காணப்படுகிறது. முதல்வரின் சிறப்பு குறைநீா்க்கும் முகாம் மூலம் கடந்த 40 நாள்களில் 10 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!