மதுரை ரயில் நிலையத்தில் சிக்கிய  ரூ.7½ லட்சம் கள்ளநோட்டுகள்

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.7½ லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளைக் கைப்பற்றி போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை ரயில் நிலையத்துக்கு நேற்றுகாலை குடிநீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு பூபதி, 36, என்பவர் லாரியை ஓட்டி வந்தார். ரயில் நிலைய நுழைவு வாசல் முன்பு லாரி வந்தபோது அவ்வழியாக வந்த ஒருவர் மஞ்சள் துணிப் பையை லாரி மீது வீசிவிட்டு தப்பி ஓடினார். பூபதி லாரியை நிறுத்திவிட்டு பையை எடுத்துப் பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன.

அந்த பையை போலிசார் சோதனை செய்தபோது ரூ.2,000 நோட்டுகளாக 381 தாள்கள் இருந்தன. இவை அனைத்தும் கள்ள நோட்டு கள் என்பதும் பெரும்பாலா னவை ஜெராக்ஸ் தாள்கள் என்றும் தெரியவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!