அயனாவரம்: சென்னை அயனாவரத்தில் இனிப்புக்கடை ஒன்றில் ரூ.2,000க்கு இனிப்புப் பதார்த்தங்களை வாங்கிக்கொண்டு கள்ளநோட்டை மாற்ற முயன்ற இளைஞரை போலிசார் கைது செய்தனர். ஏழுமலை என்ற அந்த இளைஞர் 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து இனிப்புப் பதார்த்தங்களை வாங்கிக்கொண்டு வேகமாக ஓடிய நிலையில், சந்தேகமடைந்த கடை உரிமையாளர் அருணகிரி அவரை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஏழுமலையிடம் இருந்த மேலும் ஆறு 2,000 ரூபாய் கள்ளநோட்டு்களையும் பறிமுதல் செய்தனர். இந்த கள்ளநோட்டுகளைக் கொடுத்த சதீஸ் என்பவரை போலிசார் தேடி வருகின்றனர்.
ரூ.2,000 கள்ளநோட்டில் இனிப்புப் பதார்த்தம் வாங்கிய இளைஞர் கைது
19 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Nov 2019 08:39

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!