ரூ.2,000 கள்ளநோட்டில் இனிப்புப் பதார்த்தம் வாங்கிய இளைஞர் கைது 

அயனாவரம்: சென்னை அயனாவரத்தில் இனிப்புக்கடை ஒன்றில் ரூ.2,000க்கு இனிப்புப் பதார்த்தங்களை வாங்கிக்கொண்டு கள்ளநோட்டை மாற்ற முயன்ற இளைஞரை போலிசார் கைது செய்தனர். ஏழுமலை என்ற அந்த இளைஞர் 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து இனிப்புப் பதார்த்தங்களை வாங்கிக்கொண்டு வேகமாக ஓடிய நிலையில், சந்தேகமடைந்த கடை உரிமையாளர் அருணகிரி அவரை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஏழுமலையிடம் இருந்த மேலும் ஆறு 2,000 ரூபாய் கள்ளநோட்டு்களையும் பறிமுதல் செய்தனர். இந்த கள்ளநோட்டுகளைக் கொடுத்த சதீஸ் என்பவரை போலிசார் தேடி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!