சிதம்பரம்: சிதம்பரத்தில் பட்டப்பகலில் வீடுபுகுந்து காதலியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். வடமூர் என்ற இடத்தில் காதலி தனலட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்த சக்திவேல் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பியோடி உள்ளார். இதில் படுகாயமடைந்த தனலட்சுமி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கைதான சக்திவேல் அளித்துள்ள வாக்குமூலத்தில், “அர்த்தமற்ற காரணங்களைக் கூறி என்னைப் புறக்கணித்ததால் தனலட்சுமியை கொலை செய்ய முயன்றேன்,” என்றார்.
‘காதலி என்னை உதாசீனம் செய்ததால் கத்தியால் குத்தினேன்’
19 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Nov 2019 08:39

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!