ராஜபக்சே மகன்: முதலைக்கண்ணீர் வடிக்கும் தமிழக தலைவர்கள்

சென்னை: ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பது போல் தமிழக அரசியல் தலைவர்கள் முதலைக்கண்ணீர் வடிப்பதாக இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் சகோதரர் கோத்பய ராஜபக்சே வெற்றி பெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல், தமிழக அரசியல் தலைவர்களைக் கடுமையாகக் குறைகூறி அறிக்கை வெளியிட்டார்.

“2009ல் போர் முடிந்ததும் திமுகவின் நாடாளுமன்றக் குழுவினர் இலங்கை வந்து ராஜபக்சேவுடன் சிநேகமாகப் பழகினர்.

“அதிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எங்களுடன் சிநேகமாக கலந்துரையாடி அனைத்தையும் அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது அதிர்ச்சியாக உள்ளது,” என்று நாமல் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!