போலிஸ் கணக்கில் பணம் திருட்டு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பஜாா் காவல் நிலையத்தில் சாா்பு-ஆய்வாளராகப் பணியாற்றும் கிருஷ்ணமூா்த்தி, 58, என்பவரின் கைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர் சொன்னதை எல்லாம் நம்பி அந்தப் போலிஸ்காரர் தன்னுடைய வங்கி விவரங்களை எல்லாம் அவரிடம் தெரிவித்தார். அந்த ஆடவர் போலிஸ்காரரின் கணக்கில் இருந்து சுமார் 1 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார். அவரை போலிஸ் தேடுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!