மதுரை: நிதி பற்றாக்குறையால் பாதியில் கைவிடப்பட்ட 58 கிராம கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக்கோரி உசிலம்பட்டியில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டப் பணிகள் 18 ஆண்டுகளாக நிறைவுபெறாமல் இழுத்தடிக்கப்படுவதாக மக்கள் புகார் கூறி வருகின்றனர். கடையடைப்புப் போராட்டத்தால் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
உசிலம்பட்டியில் கடையடைப்புப் போராட்டம்
21 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Nov 2019 19:10

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!