மதுரை: நிதி பற்றாக்குறையால் பாதியில் கைவிடப்பட்ட 58 கிராம கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக்கோரி உசிலம்பட்டியில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டப் பணிகள் 18 ஆண்டுகளாக நிறைவுபெறாமல் இழுத்தடிக்கப்படுவதாக மக்கள் புகார் கூறி வருகின்றனர். கடையடைப்புப் போராட்டத்தால் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
உசிலம்பட்டியில் கடையடைப்புப் போராட்டம்
21 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Nov 2019 19:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!