போதையில் தந்தையை  அடித்துக்கொன்ற மகன் கைது

சென்னை: கோயம்பேடு நெற்குன்றம் புவனேஸ்வரி நகர், லட்சுமணன் தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் பாலாஜி கட்டட மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தார். வியாழக்கிழமை இரவு கோபால கிருஷ்ணன் வீட்டில் இருந்தபோது அவரது மகன் பாலாஜி குடிபோதையில் தன் வீட்டாரிடம் தகராறு செய்துள்ளார்.

மகனின் போக்கை கண்டித்தார் கோபாலகிருஷ்ணன். போதையில் இருந்த மகன் தந்தை என்றும் பாராமால் சரமாரியாக அடித்துச் சாய்த்தார். மயங்கி விழுந்த கோபாலகிரு‌ஷ்ணன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதையடுத்து அவரது மகன் பாலாஜியை கோயம்பேடு காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!