சென்னை: சொத்துத் தகராறு காரணமாக மாமியாரை கடத்திய மருமகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, அயனாவரம் நாராயணன் தெருவை சேர்ந்தவர் பத்மினி. இவருக்கும் இவரது மருமகள் மேனகாவிற்கும் சில நாட்களாகச் சொத்து தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி பத்மினியை காணவில்லை என அவரது உறவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, விசாரணை நடத்தப்பட்டது. இதில், மேனகா, தனது மாமியாரை கடத்தி உறவினர் வீட்டில் வைத்து சித்திரவதை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, பத்மினியை மீட்ட காவல்துறையினர், மேனகாவைக் கைது செய்தனர்.
மாமியாரை கடத்திய மருமகள் கைது
22 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Nov 2019 08:45

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!