பயிற்சியாளரை முட்டித் தள்ளிய காளை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஐயர்மடம் பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு காளையை வளர்த்து வந்தார்.

பொங்கல் பண்டிகை சமயத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் என்பதால் அந்தப் போட்டியில் பங்கேற்பதற்குத் தோதாக தனது காளைக்கு அவர் பயிற்சி அளித்து வந்தார்.

இந்நிலையில் அவர் பயிற்சி அளித்துக்கொண்டிருந்த போது திடீரென காளை முட்டித்தள்ளியதில் அவர் வயிற்றில் பலத்த காயத்துடன் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இக்காட்சிகள் வலைத்தளங்களில் விரைந்து பரவுகின்றன. படம்:ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!