ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிப்பதில் முதலிடத்தில் உள்ள தமிழகம்

சென்னை: நாட்டிலேயே ஆதரவற்ற குழந்தைகளைக் காப்பாற்று வதற்காக அதிக உதவி மையங்களை அமைத்து பராமரிக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை மக்களவையில் மத்திய குழந்தை கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

அதில் நாட்டில் ஒட்டுமொத்த மாக 1,476 மையங்கள் செயல்படுவதாகவும் அவற்றின் மூலம் 64,364 குழந்தைகள் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில்தான் 189 மையங்கள் செயல்படுவதாகவும் அவற்றின் மூலம் சுமார் 11,900 குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியிருக்கிறது.

குறிப்பாக இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநில மான உத்தரப் பிரதேசத்தில் வெறும் 77 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 3,162 குழந்தைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!