ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை வித்துள்ளனர். நேற்றைய பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்கள் காத்திருந்த நிலையில் அங்கு திடீரென மழை பெய்ததால் வனத்துறையினர் பக்கதர்களுக்கு அனுமதி மறுத்தனர். இதனால் ஏராளமான பக்தர்கள் அடிவாரத்திலேயே ஏமாற்றத்துடன் நீண்ட நேரமாகக் காத்திருந்தனர்.
சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை
25 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Nov 2019 08:26

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!