தூத்துக்குடி: துரோகத்துக்குப் பெயர் பெற்ற முதல்வர் பழனிசாமி அதுகுறித்துப் பிறருக்குப் பாடம் நடத்துவதாக அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருக்கும் 3 வயது குழந்தை முதல் 90 வயது மூதாட்டி வரை யாரைக் கேட்டாலும் துரோகத்துக்கு மறுபெயர் எடப்பாடி பழனிசாமி எனக் கூறுவார்கள் என்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
முதல்வர் பழனிசாமிதான் தற்கால எட்டப்பன் என்று குறிப்பிட்ட அவர், தமிழக அமைச்சர்கள் பலர் அதிகார மமதையில் பல்வேறு கருத்துகளையும் வாய்க்கு வந்தவற்றையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
“இந்தப் பேச்செல்லாம் அதிகாரமும் ஆட்சியும் இருக்கும் வரைதான். இந்த ஆட்சி முடியும்போது அவர்கள், சுய புத்திக்கு வருவார்கள். அப்போது அவர்களுடைய உண்மை முகம் வெளிப்படும்,” என்றார் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரன்: சிலர் அதிகார மமதையில் பேசுகிறார்கள்
27 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Nov 2019 10:11

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

பாசிர் ரிஸ் பூங்கா கடற்கரையில் 'உறவுகள் ஒன்றுகூடல் 2023'

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!