டிடிவி தினகரன்: சிலர் அதிகார மமதையில் பேசுகிறார்கள்

தூத்துக்குடி: துரோகத்துக்குப் பெயர் பெற்ற முதல்வர் பழனிசாமி அதுகுறித்துப் பிறருக்குப் பாடம் நடத்துவதாக அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருக்கும் 3 வயது குழந்தை முதல் 90 வயது மூதாட்டி வரை யாரைக் கேட்டாலும் துரோகத்துக்கு மறுபெயர் எடப்பாடி பழனிசாமி எனக் கூறுவார்கள் என்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
முதல்வர் பழனிசாமிதான் தற்கால எட்டப்பன் என்று குறிப்பிட்ட அவர், தமிழக அமைச்சர்கள் பலர் அதிகார மமதையில் பல்வேறு கருத்துகளையும் வாய்க்கு வந்தவற்றையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
“இந்தப் பேச்செல்லாம் அதிகாரமும் ஆட்சியும் இருக்கும் வரைதான். இந்த ஆட்சி முடியும்போது அவர்கள், சுய புத்திக்கு வருவார்கள். அப்போது அவர்களுடைய உண்மை முகம் வெளிப்படும்,” என்றார் டிடிவி தினகரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!