வேலூர்: தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
வேலூர் மாவட்டத்தை, வேலூரைத் தலைமையிடமாக கொண்ட வேலூர் மாவட்டம் என்றும் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகியவற்றைத் தலைமையிடமாகக் கொண்ட ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களாகவும் அரசாங்கம் பிரித்துள்ளது.
இந்தப் புதிய மாவட்டங்களின் தொடக்க விழா நேற்று நடந்தது.
அதில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கலந்து கொண்ட முதல்வர், தமிழ்நாட்டின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தையும் 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயம்
29 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Nov 2019 08:20

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!