தமிழக மீனவர் படகுகள் விடுவிப்பு

இந்தியா சென்றுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கை பிடித்து வைத்துள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்திய மீனவர்களின் படகுகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்று கூறினார்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் புதுடெல்லி சென்று சேர்ந்த அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் அவரை வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திரு கோத்தபய, தம்முடைய இந்தியப் பயணம் குறித்த எதிர்பார்ப்பு மிகப் பெரியது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!