ஆத்தூர்: சேலத்தில் நச்சுவாயு தாக்கியதில் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி தாலுகாவில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக வேலாயுதம், மணி, காங்கமுத்து, கலியன், சேகோ ஆலை உரிமையாளர் மாணிக்கம் ஆகியோர் தயாராகினர். அப்போது மேற்புற மூடியை திறந்தவுடன் எதிர்பாராத விதமாக நச்சுவாயு தாக்கியதில் இவர்கள் எல்லாரும் தொட்டியில் தவறி விழுந்தனர். இவர்களில் மணி என்ற தொழிலாளி உயிரிழந்தார். மற்ற நால்வரும் ஆத்தூர் மருத் துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். படம்: ஊடகம்
நச்சுவாயு தாக்கி தொழிலாளி பலி
1 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Dec 2019 08:22

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ சிங்கப்பூர் நெடுந்தொலைவோட்டம் 2023ன் முக்கிய காட்சிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!