ஆறு விமான நிலையங்களைத் தனியார்மயமாக்க பரிந்துரை

புதுடெல்லி: திருச்சி உட்பட ஆறு விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசுக்கு விமான நிலைய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தள்ளார்.

அமிர்தசரஸ், புவனேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர், வாரணாசி ஆகியவை இதர ஐந்து விமான நிலையங்களாகும்.

ஏற்கெனவே லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், மங்களூரு, கவுகாத்தி ஆகிய விமான நிலையங்களின் பராமரிப்புப் பணிகளைத் தனியார் வசம் ஒப்படைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இந்தப் பரிந்துரையை ஆணையம் முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த அந்த அதிகாரி, “செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற இயக்குநர் சபை கூட்டத்தில் திருச்சி, அமிர்தசரஸ், புவனேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர், வாரணாசி ஆகிய ஆறு விமான நிலையங்களையும் தனியார்மயமாக்க முடிவு செய்யப்பட்டது. இது பற்றி மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது,” என்றார். இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை இந்திய விமான நிலைய ஆணையம் பராமரித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!