சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக அன்பு நியமனம்

சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி ஓய்வுபெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் மேலும் ஓர் ஆண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, சிலைக் கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்குமாறு பொன்.மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலின் பணிக்காலம் முடிந்தது. இந்நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்பு (படம்) நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

இவர் ஏற்கெனவே காவல் துறையின் நிர்வாக ஐ.ஜியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!